Showing posts with the label SSTAShow All
சம வேலைக்கு சம ஊதியம் _ இடைநிலை ஆசிரியர்கள் சிறை நிரப்பும் போராட்டம் அறிவிப்பு.
"சம வேலைக்கு சம ஊதியம்" - 16 நாட்களாக போராடும் ஆசிரியர்கள் - குரலற்ற மக்களின் குழந்தைகளின்  கல்வி பாதிப்பில் மௌனமும்,  மெத்தனமும் காட்டுகிறதா  ? சமூக நீதி திராவிட மாடல்  அரசு????  - நன்றி  கல்வியாளர் உமாமகேஸ்வரி
மாணவர்கள் நலன்கருதி ஆசிரியர்கள் பணிக்கு திரும்புங்கள் அமைச்சர் வேண்டுகோள்.  மாணவர்களின் 10 நாள்  கல்வி இழப்பை 10 மணி நேரத்தில் மீட்டெடுப்போம்.  எங்கள் நலன் கருதி நீங்கள் நல்ல முடிவு எடுங்கள் மாண்புமிகு அமைச்சர் அவர்களே..  ஆசிரியர்கள் வேண்டுகோள். .
சம வேலைக்கு சம ஊதியம் கோரிக்கை முற்றுகை போராட்டத்திற்கு களத்தில் இறங்கும் மூத்த சங்கம் . அனைத்து மாவட்டங்களிலும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.
9வது நாளை கடந்து வீரியத்துடன் நடைபெறும் சம வேலை சம ஊதிய முற்றுகைப்போர்.  நாளை முதல் போராட்ட வியூகங்கங்கள் தினந்தோறும் மாற்றியமைப்பு.  பின்வாங்கும் பேச்சுக்கே இடமில்லை என அறிவிப்பு.
நாளை சட்டசபையில் கேள்வி  நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் கோரிக்கைகள் குறித்து விவாதிக்க உள்ளது.
சம வேலைக்கு சம ஊதியம்  கோரி இன்று பள்ளிப்புறக்கணிப்பு மற்றும் முற்றுகைப் போராட்டத்தில் பங்குபெற்றோர் விவரம்.  திருப்பூர் முதலிடம்  புதுக்கோட்டை 2ம் இடம்
சம வேலைக்கு சம ஊதியம் - நவம்பர் 8 கருத்துக்கேட்பு 5 சங்ககங்களுக்கு அழைப்பு
தொடர் போராட்டத்தில் ஈடுபட்டவந்த சம வேலைக்கு சம ஊதியம் கோரும் இடைநிலைஆசிரியர் சங்க நிர்வாகிகளை  மீண்டும் பேச்சுவார்த்தைக்கு  அரசு  அழைப்பு
ஆசிரியர் கைது - TNPTF மாநிலத் தலைமை கண்டனம்
 பிரித்தாளும் சூழ்ச்சி  சூழ்ச்சி செய்யும் அரசு . அந்த  மண்டபத்தில்  சாப்பிட்டுவிட்டார்கள்  நீங்க சாப்பிடுங்கள் கெஞ்சும் போலீஸ் .  மண்டபத்துக்கு உள்ளேயே உண்ணாவிரத போராட்டத்தை தீவிரப்படுத்தி உள்ளனர் இடைநிலை ஆசிரியர்கள்
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் --- தமிழ்நாடு அரசு  சுமூகமான முறையில்ஆசிரியர்  பிரச்னைகளுக்கும்-ஆசிரியர்களின் வாழ்வாதார கோரிக்கைகளுக்கும்  தீர்வு காண்பதற்கு முன்வருதல் வேண்டும்!
ஆசிரியர்கள் கைது -05.10.2023 பயிற்சி மையங்களில் மாலை நேர ஆர்ப்பாட்டம் - டிட்டோஜாக் தீர்மானம்
ஆசிரியர்கள் கைது - எங்களுக்கு எச்சரிக்கை மணி அடிக்கறீர்களா முதல்வரே - தலைமைச்செயலக சங்கம் கண்டன அறிக்கை
150 பேர் காத்திருப்பு போராட்டம் நடத்தி ரூ. 2500 ஊதிய உயர்வு மற்றும் 10 லட்சம்  காப்பீடு பெற்ற  பகுதி நேர ஆசிரியர்கள் போராட்டம் வாபஸ்..... . 7000 பேர் கடும் உண்ணாவிரதம் இருந்து போராடி  எதுவுமே  பெறாமல்  மேலும் 3 மாதம்  உத்தரவாதம் இல்லாத அவகாசகத்தை ஏற்காத இடைநிலை  ஆசிரியர்  போராட்டம் தொடரும்  என அறிவிப்பு
ஆதரவு  தாருங்கள் தோழமை சங்கங்களே - இடைநிலை ஆசிரியர் இன வரலாற்றிலும் ஒரு இனப்படுகொலையாக சர்வதேச ஆசிரியர் தினமான அக்டோபர் 5 ,2023 மாறும்
பன்னீர்செல்வம் செய்யத்துணியாத,  எடப்பாடியார் செய்யத்துணியாத செயலை திராவிட மாடல் முத்துவேல் கருணாநிதி செய்துள்ளார் . இது  அனைத்து ஆசிரியர் சங்கங்களுக்கும் ஒர் எச்சரிக்கை மணி!!!!  விழித்துக்கொள் ஆசிரியர் இனமே !!!!
திராவிட மாடல் ஆட்சியின் தோலுரிக்கப்படுகிறது . 8 நாள்  உண்ணாமல்  உறங்காமல் போராடும்  ஆசிரியப் பேரினத்தை கொடூரமான முறையில் கைது செய்து  சிறையில் அடைப்பு - ஆசிரியர் சங்கங்கள் கண்டனம்