திராவிட மாடல் ஆட்சியின் தோலுரிக்கப்படுகிறது . 8 நாள் உண்ணாமல் உறங்காமல் போராடும் ஆசிரியப் பேரினத்தை கொடூரமான முறையில் கைது செய்து சிறையில் அடைப்பு - ஆசிரியர் சங்கங்கள் கண்டனம்

         சம வேலைக்கு சம ஊதியம் கோரி கடந்த 8 நாட்களாக நுங்கம்பாக்கம் DPI வளாகத்தில் வெயிலிலும்,  மழையிலும் கடும் உண்ணாவிரதம் இருந்து போராடிவரும் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்களை இந்த திராவிட மாடல் அரசு கொடூரமான முறையில் அதிகாலையில் தூங்கி எழுவதற்கு முன்பே  கொடூரமான முறையிலும், அநாகரீகமான முறையில்,  குண்டுகட்டாக தூக்கிக்  கொண்டு ஆண், பெண் ஆசிரியர்கள்  என்று பார்க்காமல்,   மனிதனாக கூட  மதிக்காமல் கொடூரமான முறையில் கைது செய்து சிறையில் அடைத்துள்ளது இந்த  திராவிடம்.  திராவிடம் என்ற ஆட்சியின் தோல் உரிக்கப்படுகிறது என பல்வேற
 ஆசிரியர் சங்கங்களும்,  அரசியல் அமைப்புகளுக்கும் கண்டனம்  தெரிவித்துள்ளன.  


கொடூரக்காட்சியின்  சில படங்கள் 

Post a Comment

0 Comments