150 பேர் காத்திருப்பு போராட்டம் நடத்தி ரூ. 2500 ஊதிய உயர்வு மற்றும் 10 லட்சம் காப்பீடு பெற்ற பகுதி நேர ஆசிரியர்கள் போராட்டம் வாபஸ்..... . 7000 பேர் கடும் உண்ணாவிரதம் இருந்து போராடி எதுவுமே பெறாமல் மேலும் 3 மாதம் உத்தரவாதம் இல்லாத அவகாசகத்தை ஏற்காத இடைநிலை ஆசிரியர் போராட்டம் தொடரும் என அறிவிப்பு


சென்னையில் 1 வாரத்திற்கும் மேலாக  போராட்டத்தில் ஈடுபட்டு வந்த ஆசியர் சங்கங்களில் 'பகுதிநேர ஆசிரியர்கள்' சங்கம் மட்டும் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவிப்பு.

போராடிய ஆசிரியர்கள் இன்று காலை கைது செய்யப்பட்டு சமுதாய நலக்கூடங்களில் வைக்கப்பட்ட நிலையில் பகுதி நேர ஆசிரியர்கள் சங்கம் தங்கள் போராட்டம் வாபஸ் என அறிவிப்பு.

இடைநிலை ஆசிரியர்கள் தொடர்ந்து போராட்டம்.


150 பேர் போராடி ரூ. 2500 ஊதிய உயர்வு மற்றும் 10 லட்சம்  காப்பீடு பெற்ற  பகுதி நேர ஆசிரியர்கள் போராட்டம் வாபஸ்..... 


 7000 பேர் போராடி  எதுவுமே  பெறாமல்  மேலும் 3 மாதம்  உத்தரவாதம் இல்லாத அவகாசகத்தை ஏற்காத இடைநிலை  ஆசிரியர்  போராட்டம் தொடரும்  என அறிவிப்பு 


Post a Comment

0 Comments