Showing posts with the label KUPPANNANShow All
எண்ணும் எழுத்தும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து  பணியிலிருந்து விலக விருப்பம் தெரிவித்து, பின்னர்  பேச்சுவார்த்தை மூலம் பணியில் சேர்ந்து பணியாற்றிய ஆசிரியர் திரு .குப்பண்ணன் அவர்கள் , மொபைல் Tower இல்லை,   online மதிப்பீடு  செய்வதில்  சிக்கல். Cellphone பயன்படுத்த UNESCO தடை,  எனது பணிதுறப்பு விருப்பத்தை கொச்சைபடுத்தி பேசிய இயக்குனர் திரு. அறிவொளி அவர்களுக்கு கண்டனம் , வினாத்தாள் மூலம் தேர்வு நடத்த வேண்டுகோள்  விடுத்து,  ஆதாரங்களை இணைத்து , மீண்டும் நாமக்கல் மாவட்ட CEO அவர்களுக்கு கடிதம்