சம வேலைக்கு சம ஊதியம் கோரி இன்று பள்ளிப்புறக்கணிப்பு மற்றும் முற்றுகைப் போராட்டத்தில் பங்குபெற்றோர் விவரம். திருப்பூர் முதலிடம் புதுக்கோட்டை 2ம் இடம்

2009 க்கு பின் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு 

"சம வேலைக்கு" "சம ஊதியம்" வழங்க வேண்டி நடைபெறும் தொடர் முற்றுகை போராட்டத்தில் இன்றைக்கு 19.02.2024 சுமார் 10,000 மேற்பட்ட ஆசிரியர்கள் பள்ளி புறக்கணிப்பிலும் 1,000 க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டு மண்டபங்களிலும் அடைக்கப்பட்டுள்ளனர்.

IMG-20240219-WA0058

Post a Comment

0 Comments