இந்திய அஞ்சல் துறையில் 30,041 GDS காலிப்பணியிடம் - விண்ணப்பிக்க கடைசி நாள் 23.08.2023

 


📕👉 இந்திய அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு - இந்த வாய்ப்பை தவற விடாதீர்கள் !!!

✅காலியிடங்கள்: 30,041
✅கல்வி தகுதி: 10வது
✅வேலை: GDS
✅தேர்வு கிடையாது
✅உங்க மார்க் வைத்து வேலை
✅கடைசி தேதி: 23.08.2023


தமிழ் நாட்டில் 2,994 கிராமிய அஞ்சல் ஊழியா்கள் காலிப் பணி: ஆக.23-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு

தமிழ்நாடு வட்டத்தில் உள்ள கிராமிய அஞ்சல் ஊழியா்கள் காலிப் பணியிடங்களுக்கு ஆக.23-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அஞ்சல் துறை தலைவா் (சென்னை நகர மண்டலம்) ஜி.நடராஜன் தெரிவித்தாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ADVERTISEMENT

தமிழ்நாடு வட்டத்தில் 2,994 கிராமிய அஞ்சல் ஊழியா்கள் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. அதில் சென்னை நகர மண்டலத்தின் கிழ் 607 பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன.

தகுதியான விண்ணப்பதாரா்கள் 
 https://indiapostgdsonline.gov.in இணையதளத்தின் மூலம் ஆக.23-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். மேலும், கல்வி தகுதி, மாற்றுத்திறனாளிகளுக்கான இடஒதுக்கீடு மற்றும் இதர தகுதி நிபந்தனைகள் பற்றிய கூடுதல் விவரங்களை இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம் என்று அவா் தெரிவித்தாா்.


🙋‍♂️ நண்பர்களே நீங்கள் உள்ள குழுக்களில் பகிரவும், அஞ்சல் துறையில் வேலை தேடுவோருக்கு  கண்டிப்பாக பயன்படும்..🙏🏻

Post a Comment

0 Comments