இனி பாராளுமன்ற தேர்தலின் போது 543 ஆக இருந்த தொகுதிகளின் எண்ணிக்கை 846 ஆக உயர்கிறது.???!!!!!

இனி பாராளுமன்ற தேர்தலின் போது  543 ஆக இருந்த தொகுதிகளின் எண்ணிக்கை 846 ஆக உயர்கிறது.

 தமிழகத்தில் தற்போது உள்ள  39 தொகுதிகளின் எண்ணிக்கை   48 ஆக உயருகிறது.

இதன்படி மாநில வாரியாக ஏற்படவுள்ள எம்.பி.,க்களின்  எண்ணிக்கை விவரம்.

Post a Comment

0 Comments