பருவ இறுதியில் கட்டாயம் மாணவர்களுக்கு RANK CARD கொடுத்து வாங்கி பாதுகாக்க வேண்டும் - பள்ளிக்கல்வித்துறை

1 - 5 வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு தேர்ச்சி தரநிலை அட்டைகள் தயாரிப்பு குறித்து ஆசிரியர்களுக்கான அறிவுரைகள்..

வழிகாட்டுதல்கள் : 

1. குழந்தைகளின் தரநிலை அறிக்கை , பருவ இறுதியில் பெற்றோருக்கு அளிக்கப்பட வேண்டும் . 

2. பெற்றோரிடமிருந்து கையொப்பம் பெறப்பட வேண்டும் . 

3. ஒவ்வொரு பருவ இறுதியிலும் தரநிலை அறிக்கையினைப் பெற்றோருக்கு அளிக்கும்வகையில் பாதுகாத்து வைக்கப்பட வேண்டும் .


இணைய முகவரி : emis.tnschools.gov.in . தரநிலை அறிக்கையை நிரப்புவதற்கான தரவுகளை EMIS வலைத்தளத்திலிருந்து 08.02.2024 ஆம் தேதி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் . தரநிலை அறிக்கையை நிரப்புவதற்கான காணொலி இணைப்பு : https://www.youtube.com/watch?v=ZFWpjrlc1k0 


ஆசிரியர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் :👇

 Class 1-5 Report Card Guidelines - Download here


Post a Comment

0 Comments