தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களும் அதன் வரலாறும்

தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களும் அதன் வரலாறும்

இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில், 38 மாவட்டங்கள் உள்ளன. ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்திய ஆட்சிப்பணி அலுவலர் ஒருவர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டு, அவரது தலைமையில் மாவட்ட நிர்வாகப் பணிகள் கவனிக்கப்படுகின்றன. தமிழ்நாட்டிலுள்ள மாவட்டங்களின் தலைநகரங்களின் பெயரிலேயே பெரும்பாலும் மாவட்டங்களின் பெயரும் அமையப் பெற்றுள்ளன. இவற்றுள் விதிவிலக்காக, கன்னியாகுமரி மாவட்டத்தின் தலைநகர் நாகர்கோவில், நீலகிரி மாவட்டத்தின் தலைநகர் உதகமண்டலம் என்றுள்ளன. தற்போதுள்ள மாவட்டங்கள் பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு விதமாக பெயர் மாற்றம் பெற்றுவந்துள்ளன. ஒரு சில காலகட்டங்களில் மாவட்டங்களின் பெயருடன் காலம் சென்ற தமிழ்நாட்டின் தலைவர்கள் பெயரும் இணைத்துப் பெயரிடப்பட்டு அழைக்கப்பட்டு வந்தன. தற்போது அப்பெயர்கள் நீக்கப்பட்டு, மாவட்டங்களின் பெயர்கள் மட்டும் நிலைத்து நிற்கின்றன.

1111111111111111111111111111

    அரியலூர்
    செங்கல்பட்டு
    சென்னை
    கோவை
    கடலூர்
    தர்மபுரி
    திண்டுக்கல்
    ஈரோடு
    கள்ளக்குறிச்சி
    காஞ்சிபுரம்
    கன்னியாகுமரி
    கருர்
    கிருஷ்ணகிரி
    மதுரை
    நாகப்பட்டினம்
    நாமக்கல்
    நீலகிரி
    பெரம்பலூர்
    புதுக்கோட்டை
    இராமநாதபுரம்
    ராணிபேட்டை
    சேலம்
    சிவகங்கை
    தென்காசி
    தஞ்சாவூர்
    தேனி
    தூத்துக்குடி
    திருச்சி
    திருநெல்வேலி
    திருப்பத்தூர்
    திருப்பூர்
    திருவள்ளூர்
    திருவண்ணாமலை
    திருவாருர்
    வேலூர்
    விழுப்புரம்
    விருதுநகர்
    மயிலாடுதுறை

மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
👇👇👇👇👇
1111111111111111111111111
CLICK HERE TO DOWNLOAD


Post a Comment

0 Comments