அரசுப் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் இன்று விரிவாக்கம்... திருக்குவளையில் தொடங்கி வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

4 நாட்கள் டெல்டா மாவட்டங்களுக்கு பயணம் மேற்கொள்ளும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், விமானம் மூலம் திருச்சிக்கு புறப்பட்டு சென்றார். அங்கிருந்து, சாலை மார்க்கமாக நாகை மாவட்ட எல்லையான வாஞ்சூர் சோதனை சாவடிக்கு வந்த முதலமைச்சருக்கு மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது

Post a Comment

0 Comments