ஜாக்டோ - ஜியோ நிர்வாகிகளுடன் அரசு இன்று பேச்சுவார்த்தை

தமிழக அரசு பதவி ஏற்று மூன்று ஆண்டுகள் ஆன  நிலையில் திமுக தேர்தல் வாக்குறுதியில் அளிக்கப்பட்ட அரசூழியர், ஆசிரியர் சார்பான பழைய ஓய்வூதிய திட்டம், ஊதிய முரண்பாடு, காலவரையற்ற ஊதியம் உள்ளிட்ட பல  கோரிக்கைகள்  நிறைவேற்றவில்லை என்ற காரணத்திற்காக கடந்த இரண்டு ஆண்டுகள் தொடர் போராட்டங்களை ஜாக்டோ ஜியோ அமைப்பு நடத்தி வருகிறது.  

அதன் ஒரு பகுதியாக அனைத்து தொகுதி சட்டமன்ற உறுப்பினர்களையும் சந்தித்து மனு அளித்தல் ., ஏப்ரல் 11ஆம் தேதி கோட்டை நோக்கி முற்றுகை  போராட்டம் என தீர்மானிக்கப்பட்டது.

 அதனை தொடர்ந்து இன்று தமிழக அரசு ஜாக்டோ ஜியோ நிர்வாகிகளுடன்  அமைச்சர்கள்மூலம் பேச்சுவார்த்தை நடத்துகிறது. என்ற தகவல் வெளியாகி உள்ளது 

Post a Comment

0 Comments