தலைமைச்செயலக ஊழியர்கள் திடீர் ஆலோசனை - விரைவில் போராட்டம்

DA அறிவிக்க வாய்ப்பு

     நேற்று தலைமை செயலக ஊழியர்கள் சுமார் 500 பேர் வளாகத்தில் ஒன்று கூடி போராட்டம் குறித்து கூட்டம் நடைபெற்றது. தமிழக அரசு  தொடரந்து  அரசு  ஊழியர்களின்  கோரிக்கைகளையும்,  அடிப்படை  உரிமைகளையும்  நிராகரித்து வருவதால்  ,  விரைவில் போராட்டம் அறிவிக்கப்படுவதற்கான வாய்ப்பு உள்ளதாக  தகவல்  வெளியாகி உள்ளது. 

Post a Comment

0 Comments