VAO Assitant பணிக்கு தேர்வு எழுதியவர்கள் நேர்காணலுக்கு அழைப்பு

தமிழ்நாடு அரசின் கிராம நிர்வாக அலுவலர் உதவியாளர் பணிக்கு விண்ணப்பித்து கடந்த நாட்களில் தேர்வு எழுதியவர்கள் தற்போது நேர்காணலுக்கு அழைக்கப்பட்டுள்ளார்கள். தேர்வுகளை அனைவருக்கும் அவர்களது அலைபேசி எண்ணிற்கு அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.  எனவே தேர்வு எழுதியவர்கள் இங்கு அலைபேசி SMS ஐ எதிர்பார்க்கவும்.  அல்லது கீழ்கண்ட முகவரி சென்று அழைப்பாணை  (Hall Ticket)  கடிதத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளவும்

SMS format --- 
அன்பார்ந்த திரு/திருமதி xxxxxx , விண்ணப்ப எண் xxxxxxxxx , தாங்கள் 04-12-2022 அன்று நடைபெற்ற  கிராம உதவியாளர் எழுத்துத் தேர்வில் பங்கேற்றதைத் தொடர்ந்து, நேர்காணலுக்கு அழைக்கப்படுகிறீர்கள். நேர்காணலுக்கான கடிதம்  https://agaram.tn.gov.in/onlineforms/interviewcard.php?id=MjgxMzQyMjE4MDg=&m=OTc4NzkyMTA3MA==&f=MTcx
 அல்லது https://agaram.tn.gov.in/onlineforms/formpage_open.php?id=43-175  இணைப்பில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் - ACSCRA

Post a Comment

0 Comments