கொரோனா காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட அகவிலைப்படி (DA) நிலுவைத்தொகையை வழங்க மத்திய அரசுக்கு உத்தரவு

கோவிட் நோய்தொற்று காலத்தில் மத்திய அரசு  ஊழியர்களுக்கு நிறுத்தி வைக்கப் பட்டுள்ள      கொரோனா காலத்தில்  01/01/2020, 01/07/2020 மற்றும் 01/01/2021 ஆகிய மூன்று அரையாண்டுளில் நிறுத்தி வைக்கப் பட்டுள்ள அகவிலைப் படிக்கான நிலுவைத் தொகையை வழங்க உத்தரவிட பட்டுள்ளது !!!.

      அகவிலைப்படி என்பது வாழ்க்கைக்கு தொடர்புடையது என்பதால் அது அடிப்படை உரிமையாகும் என்று கல்கத்தா உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது !!!.

Post a Comment

0 Comments