7 கோடி மதிப்புள்ள நிலத்தை அரசு பள்ளிக்கு வழங்கிய வங்கி கிளார்க் ...

மதுரை மாட்டுத்தாவணி அருகே கொடிக்குளம் கிராமத்தில்  சுமார் 7 கோடி மதிப்புள்ள 1.52 ஏக்கர் நிலத்தை  தரம் உயர்த்தப்பட்ட அரசு மேல்நிலைப்பள்ளிக்கு  கூடுதல் வகுப்பறைகள் கட்டுவதற்கு பள்ளிக்கல்வித்துறைக்கு கொடையாக அளித்துவிட்டு வங்கியில் கிளார்க் வேலையை சத்தமில்லாமல் செய்துகொண்டிருக்கும்  ஆயி பூரணம் அம்மா அவர்களின் இரு கரங்களைப் பற்றி வணங்கினேன்.                          -- மதுரை பாராளுமன்ற தொகுதி M.P., சு. வெங்கடேசன் அவர்கள்...

Post a Comment

0 Comments