சந்திராயன் -3 - வெற்றிகரமாக நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கி வரலாற்று சாதனை படைத்த இஸ்ரோ 👏👏👏



நிலவை  ஆய்வு  செய்யும் திட்டத்தில் பல நாடுகள் ஈடுபட்டு  வந்தாலும் உலக அளவில்  United States,  Social Union,  China க்கு  அடுத்தபடியாக  நிலவில் தரையிறங்கிய 4 வது  நாடு  இந்தியா என்ற பெருமையுடன் நிலவின்  தென்துருவத்தில் தரையிறங்கிய 1 வது  நாடு  இந்தியா என்ற வரலாற்று  சாதனையையும் படைத்துள்ளது  இந்தியாவின்  விண்வெளி ஆராய்ச்சி  நிறுவனமான  இஸ்ரோ (ISRO - INDIAN SPACE RESEARCH ORGANIZATION) . 


சந்திராயன் -1 
சந்திராயன்-2 
சில  கடைசிநேர தொழல்நுட்ப கோளாறு  மற்றும்  காலநிலை காரணமாக தோல்வியில் முடிந்தது அந்த தோல்வியில் கற்றுக்கொண்ட பாடத்தில் அடிப்படையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு நிலவில்  தரையிறங்க சந்திராயன் -3 வடிவமைக்கப்பட்டது. 

நிலவை  சுற்றிவந்த விக்ரம்  லேண்டர்  படிப்படியாக தொலைவு  குறைக்கப்பட்டு நிலவிற்கு  அருகில் 8 கி. மீ தொலைவிற்கு  கொண்டு வரப்பட்டு  படிப்படியாக தரையிக்கும்  வேலை நடைபெற்றது.  

முதலில் தரையிறங்க வேண்டிய இடம் சமதள குறைபாடு காரணமாக  சற்று  மாற்றம்  செய்யப்பட்டு Retarget முறையில்  கடைசிநேர திக் திக் நிமிடங்களுடன் சுமார்  6.05 pm (23.08.2023)  மணியளவில்  
0 km vertical Velocity 
0 km horizontal velocity
0 km distance 
என்ற  முறையில்  விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக soft land செய்யப்பட்டு  உலக நாடுகளுக்கு  வியப்பையும்  ஆச்சர்யத்தையும்  ஏற்படுத்தியுள்ளது.  

வருங்காலங்களில்  சூரியன்,வியழன்
 ஆய்வு செய்ய விண்கலன்கள்  அனுப்பப்படும்  என்பது  கூடுதல்  மகிழச்சி 
அறிவியலுக்கு  ஈடு எதுவுமில்லை என்பதை  இந்தியா மீண்டும்  ஒருமுறை நிரூபித்து உள்ளது .

வாழ்த்துகள்  ISRO 

Post a Comment

0 Comments