மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தொலைநிலைக் கல்வியில் பயின்ற அரியர் வைத்துள்ள மாணவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தொலைநிலைக் கல்வியில் பயின்ற அரியர் வைத்துள்ள மாணவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.  2016 க்கு முன்  பயின்றவர்கள் 2016 க்குப்பின் பயின்றவர்கள்  என்று  வகைப்படுத்தப்பட்டு  தனி கட்டணமும்.  UG, PG, M. PHIL, MCA, MBA, Practical  என  அனைத்து பாடங்களிலும்  அரியர் வைத்துள்ள அனைத்து  மாணவர்களும் தேர்வு எழுதி தேர்ச்சி பெற ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.  24.03.2023 முதல்  17.04.2023 வரை online ல்  விண்ணப்பிக்கலாம் 

Online விண்ணப்பிக்க link 

 தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும்.  

Post a Comment

0 Comments