அரசு ஊழியர்களுக்கு அறிவிக்கப்பட்ட அகவிலைப்படி உயர்வு – மாநில வாரியான பட்டியல்

அகவிலைப்படி உயர்வு:
மத்திய அரசு ஜூலை 1,2022 முதல் டிசம்பர் 31,2022 வரையிலான மாதங்களுக்கு அகவிலைப்படி உயர்வை சமீபத்தில் அளித்துள்ளது. இதற்கான அறிவிப்பு தீபாவளி பண்டிகையை ஒட்டி வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதன்படி முன்னதாக 34% ஆக இருந்த மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படியானது தற்போது மேலும் 4% உயர்த்தப்பட்டு 38% ஆக அளிக்கப்பட உள்ளது. மத்திய அரசை தொடர்ந்து பல மாநில அரசுகளும் தனது ஊழியர்களுக்கான அகவிலைப்படியை உயர்த்தியுள்ளது.   அதன் விவரம் வருமாறு 

பஞ்சாப் 
இராஜஸ்தான்
டெல்லி 
உத்திரப்பிரதேசம் 
ஹரியானா
புதுச்சேரி 
சத்திஸ்கர் 
ஜார்க்கண்ட்
அசாம் 

தமிழ்நாடு அரசு பல்வேறு சங்கங்கள் வலியுறுத்தி வந்த நிலையில்  இதுவரை எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை

Post a Comment

0 Comments