செங்கல்பட்டு - மாற்றுத்திறனாளிகள் மாநில மாநாடு .மாண்புமிகு தமிழக முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் உரை.

இன்று செங்கல்பட்டு மறைமலை நகரில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகள் மாநில மாநாட்டில் தமிழக முதல்வர் அவர்கள் ஆற்றிய உரை 

*இது உங்கள் அரசு உங்களுக்கு எப்போதுமே பக்கபலமாக இருக்கும்.

* இந்த அரசு பதவி ஏற்ற 16 மாதங்கள் பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்துள்ளது.

* மாற்றத்திறனாளிகளுக்கான  உதவித்தொகையை இனி ரொக்கமாக பெற்றுக் கொள்ளலாம்.

* அமைச்சரவையில் பல்வேறு துறைகள் ஒதுக்கப்படும் பொழுது உங்களது மாற்று திறனாளிகள் துறையை நானே வைத்துக் கொண்டேன் அந்த அளவுக்கு தங்கள் மீது அன்பும் பற்றும் கொண்டிருக்கிறேன் .

*உங்களது கோரிக்கைகளை அனைத்தும் எனது நினைவில் உள்ளது .

*அவற்றை நாம் மறக்கவும் இல்லை மறக்கவும் இல்லை.

* அனைத்து கோரிக்கைகளும்  காலம் வரும் பொழுது,  நேரம் வரும் பொழுது மாநிலத்தின் நிதிநிலை  சரியாகும் பொழுது நிதிநிலையின் தன்மையைப்  பொறுத்து தங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்.

* இந்த அரசு உங்களது  கோரிக்கையை நிச்சயமாக நிறைவேற்றும் நம்புங்கள்

* நான் உங்களில் ஒருவன்

* கலைஞரின் மகன் 

என்று பேசி மாநாட்டை முடித்து வைத்தார். 


Post a Comment

0 Comments