அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டம் - முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டம் - முதல்வர் ஸ்டாலின் இன்று துவக்கி வைத்தார் 

அண்ணா பிறந்த தினத்தையொட்டி, மதுரையில் சிற்றுண்டி திட்டத்தை தொடங்கி வைத்தார் 

1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்காக காலை சிற்றுண்டி திட்டம் அறிமுகம்.

காலை சிற்றுண்டி திட்டத்திற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள மற்ற பள்ளிகளில், செப்.16 முதல் திட்டம் அமலாகிறது.

பள்ளி மாணவர்களுக்கான காலை உணவு திட்டத்திற்கான சிற்றுண்டி வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார் தமிழ்நாடு முதல்வர் மு க ஸ்டாலின்.

 மதுரை நெல்பேட்டையில், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் மைய சமையல் கூடத்தை பார்வையிட்டு காலை உணவு எடுத்துச் செல்லும் வாகனங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

Post a Comment

0 Comments