பள்ளி நூலகத்தில் உள்ள நூல்களை வகுப்பு வாரியாக பிரித்து செயலியில் பதிவேற்ற தன்னார்வலர்களை தினக்கூலியாக ரூ. 500 வீதம் பள்ளி மானியத்திலிருந்து வழங்கி பணி முடிக்க உத்தரவு

பள்ளி நூலகத்தில் உள்ள நூல்களை வகுப்பு வாரியாக பிரித்து மாணவர்களின் முழுமையான பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் பராமரித்தல்- மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு சார்ந்த அறிவுரை வழங்குதல் தொடர்பாக பள்ளிக்கல்வி ஆணையரின் செயல்முறைகள்!

Post a Comment

0 Comments