வீடுகளில் தேசிய கொடியேற்றுங்கள் - பள்ளிக்கல்வித்துறை

இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 13, 14 ,15 ஆகிய  தினங்களில் நாட்டு மக்கள் அனைவரும் தங்களது வீடுகளில் தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்த பாரத பிரதமர் அவர்கள் வலியுறுத்தி இருந்ததைத் தொடர்ந்து, தமிழக பள்ளிக்கல்வித்துறை அரசு பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் தங்கள் வீடுகளில் ஆகஸ்ட் 13, 14 ,15 தேதிகளில் தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்த வலியுறுத்தி உள்ளது

Post a Comment

0 Comments