மின்வாரிய ஊழியர்கள் பண்டிகை நாட்களில் (சனி, ஞாயிறு) பணிபுரிந்தால் இரட்டிப்பு சம்பளத்திற்கு பதில் இனி ஈஈட்டியவிடுப்பு மட்டும் எடுத்துக்கொள்ளலாம்- தமிழக அரசு அறிவிப்பு

தமிழக மின்வாரியத்துறையில் பணிபுரியும் ஊழியர்கள் பண்டிகை நாட்களில் பணிபுரிந்தால் அவர்களுக்கு இரட்டிப்பு சம்பளம் வழங்க வேண்டும் என  ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது .  இனி பண்டிகை நாட்கள் சனி ,ஞாயிறு கிழமைகளில்  வந்தால் அந்த நாட்களில் இரட்டிப்பு  சம்பளம் கிடையாது.  அதற்கு பதிலாக ஈட்டிய  எடுப்பு எடுத்துக் கொள்ளலாம் என தமிழக அரசு திருத்தி உள்ளது

Post a Comment

0 Comments