எண்ணும் எழுத்தும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பணியிலிருந்து விலக விருப்பம் தெரிவித்து, பின்னர் பேச்சுவார்த்தை மூலம் பணியில் சேர்ந்து பணியாற்றிய ஆசிரியர் திரு .குப்பண்ணன் அவர்கள் , மொபைல் Tower இல்லை, online மதிப்பீடு செய்வதில் சிக்கல். Cellphone பயன்படுத்த UNESCO தடை, எனது பணிதுறப்பு விருப்பத்தை கொச்சைபடுத்தி பேசிய இயக்குனர் திரு. அறிவொளி அவர்களுக்கு கண்டனம் , வினாத்தாள் மூலம் தேர்வு நடத்த வேண்டுகோள் விடுத்து, ஆதாரங்களை இணைத்து , மீண்டும் நாமக்கல் மாவட்ட CEO அவர்களுக்கு கடிதம்

எண்ணும் எழுத்தும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து  பணியிலிருந்து விலக விருப்பம் தெரிவித்து பின்னர் சமாதான பேச்சுவார்த்தை மூலம் பணியில் சேர்ந்து பணியாற்றிய திரு ஆசிரியர் குப்பண்ணன் அவர்கள்,  

🌺மொபைல் Tower இல்லை  

🌺online மதிப்பீடு  செய்வதில்  சிக்கல்.

🌺 வினாத்தாள் மூலம் தேர்வு நடத்த வேண்டுகோள் 

🌺 Cellphone பயன்படுத்த UNESCO தடை,  

🌺எனது பணிதுறப்பு விருப்பத்தை கொச்சைபடுத்தி பேசிய இயக்குனர் திரு. அறிவொளி அவர்கள் மீது  ஊழல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

என ஆதாரங்களை இணைத்து மீண்டும் நாமக்கல் மாவட்ட CEO அவர்களுக்கு கடிதம் 






Post a Comment

0 Comments