அரசு பணி தேர்வுகளில் தமிழில் தகுதித்தேர்வில் 40% மதிப்பெண் கட்டாயம் - அரசாணையை உறுதி செய்தது உயர்நீதிமன்றம்.


அரசுப்பணி தேர்வுகளில் தமிழில் 40% மதிப்பெண் - தமிழக அரசின் அரசாணையை உறுதி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்.

அரசுப்பணி தேர்வுகளில் தமிழ் மொழித்தாளில் 40% மதிப்பெண் பெற்றால் மட்டுமே பொது அறிவு, திறனறிவு தேர்வுத்தாள் மதிப்பீடு என அரசாணை வெளியானது.

Post a Comment

0 Comments