இந்திய அரசு - இரயில்வே பாதுகாப்பு படையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு (Railway Protection Force) மொத்த பணியிடம் : 4660. கடைசி நாள் -14.05.24



*இந்திய அரசு - இரயில்வே பாதுகாப்பு படையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு*
Railway Protection Force

*மொத்த பணியிடம் : 4660*

சப் இன்ஸ்பெக்டர் (Sub - Inspector)
காலியிடங்களின் எண்ணிக்கை: 452
ஆண்கள்: 384
பெண்கள்: 68

*கல்வித் தகுதி : இளங்கலை பட்டம்*

வயதுவரம்பு : 28 வரை  SC/ST பிரிவுகளுக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவுகளுக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பு தளர்வு உண்டு.

*கான்ஸ்டபிள் (Constable)*
காலியிடங்களின் எண்ணிக்கை: 4,208
ஆண்கள்: 3,577
பெண்கள்: 631
*கல்வித் தகுதி : 10 ஆம் வகுப்பு தேர்ச்சி*

வயதுவரம்பு :  28 வரை SC/ST பிரிவுகளுக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவுகளுக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பு தளர்வு உண்டு.

*தேர்வு செய்யப்படும் முறை :* கணினி வழி தேர்வு (Computer Based Examination) மற்றும் உடற்தகுதி தேர்வு

கணினி வழி தேர்வு 120 மதிப்பெண்களுக்கு 90 நிமிட கால அளவில் நடைபெறும். இந்த தேர்வில் பொது அறிவு (General Awareness) 50, திறனறிதல் (General Intelligence & Reasoning) 35, கணிதம் (Numerical Aptitude) 35 என மொத்தம் 120 கேள்விகள் கேட்கப்படும்.

விண்ணப்பிக்க :  https://www.rrbchennai.gov.in/

*விண்ணப்பக் கட்டணம் : ரூ. 500, இருப்பினும் SC/ST பிரிவினர் மற்றும் பெண்களுக்கு ரூ. 250*

*விண்ணப்பிக்க கடைசி நாள் : 14.05.2024*

*இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://www.rrbchennai.gov.in/ என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.*

Post a Comment

0 Comments