ஜாக்டோ ஜியோ - அரசு பேச்சுவார்த்தையில் நடந்த சில கேள்விக்கான பதில்கள். போராட்டத்தை கைவிட நிதியமைச்சர் வேண்டுகோள்

பேச்சு வார்த்தை கேள்வி 

(1) ஊக்க ஊதிய உயர்வு  அது நாங்கள் போடவில்லை மத்திய அரசின் முடிவு அதை பின் தொடர்கிறது மாநில அரசு.

(2) 243 அது நீதி மன்ற உத்தரவு அதை பின் தொடர்கிறது மாநில அரசு.

(3) அகவிலைப்படி நிலுவை அது சென்ற அரசு கஜானாவை காலி செய்து விட்டது அதனால் அரசு மிகவும் கடினமான சூழலில் ஊதியம் மட்டுமே கொடுக்க முடிந்தது.

(4) பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் அது  பாராளுமன்ற தேர்தல் முடிந்த பின் சரிசெய்ய ஆலோசனை கூட்டம் நடைபெறும். 

Post a Comment

0 Comments