கடையேழு வள்ளல்கள் || 7 வள்ளல்கள் பெயர்கள்

கடையேழு வள்ளல்கள் || 
7 வள்ளல்கள் பெயர்கள் 

1. பேகன் – கடும் குளிரில் நடுங்கிய மயிலுக்கு “போர்வை” அளித்தார்.

2. பாரி – முல்லைக்கு தன்னுடைய முத்துக்களால் பதித்த “தேரை” அளித்தார்.

3. காரி – தன்னை தேடி வருபவர்களுக்கு “குதிரையை” கொடையாக அளித்தார்.

4. ஆய் – தன்னை நாடி வந்தவர்களுக்கு “ஊர்களை” கொடையாக அளித்து மகிழ்ந்தார்.

5. அதியமான் – தனக்கு கிடைத்த சாகா வரம் பெற்ற “நெல்லிக்கனியை” தமிழ் குடும்ப பெற்ற சங்க கால புலவரான ஔவைக்கு கொடுத்து மகிழ்ந்தார்.

6. நள்ளி – தன்னிடம் கொடை கேட்டு வந்தவர்களுக்கு பிறரிடம் மறுமுறை போய் எந்த ஒரு கொடையும் கேட்காத அளவிற்கு தன்னிடம் உள்ள பொருட்களை எல்லாம் கொடுத்தார்.

7. ஓரி – கூத்தாடும் கலைஞர்களுக்கு நாடு கொடுத்து மகிழ்ந்தார்.

Post a Comment

0 Comments