ஆதிதிராவிட நல அலுவலருக்கு வழங்கப்பட்ட ஊக்க ஊதியம் வழங்குவதற்கான அதிகாரம் அதிரடியாக ரத்து

 
ஊக்க ஊதிய உயர்வு வழங்குதல் சார்ந்து 31.10.2023 ல் வெளியிடப்பட்ட கடிதத்தின் படி  மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர்களுக்கு வழங்கப்பட்ட அனுமதி  ரத்து செய்யப்படுகிறது-  ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குநரின் கடிதம்!*

👆 அனைத்து மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர்களின் கவனத்திற்கு 

மேலே கண்டுள்ள கடிதத்தில் இன்சென்டிவ் வழங்குவதற்கு மாவட்ட ஆதிராவிட நல அலுவலர்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரம்  ரத்து செய்யப்படுகிறது இது தொடர்பான கோரிக்கைகள் மாவட்ட அலுவலகங்களில் பெறப்பட்டால் முழுமையான முன்மொழிவுகளாக  இயக்குனருக்கு அனுப்பி இயக்குனரின் ஆணை பெற்ற பின்னரே கூடுதல் கல்வித் தகுதிக்கான இன்சென்டிவ் வழங்கப்பட வேண்டும் எந்த ஒரு மாவட்டத்திலேனும் மேல கண்ட கடிதத்தினை அடிப்படையாகக் கொண்டு இன்சென்டிவ் பெறப்பட்டிருந்தால் கண்காணிப்பாளர் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்படுகிறது

Post a Comment

0 Comments