பள்ளிகள் அரையாண்டு விடுமுறை தேதி அறிவிப்பு- தொடக்கப்பள்ளிகளுக்கு பள்ளி திறப்பு தள்ளிப்போக வாய்ப்பு



*பள்ளிகள் அரையாண்டு விடுமுறை தேதி அறிவிப்பு..*

தமிழகத்தில் *9* முதல் *12*-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, இன்று முதல் டிச. *23*-ம் தேதி வரையும்.. 

*6* முதல் *8*-ம் வகுப்பு மாணவர்களுக்கு, டிச.*19* முதல் டிச.*23*-ம் தேதி வரையும் அரையாண்டு தேர்வு நடைபெறுகிறது.

தேர்வுக்கு பிறகு, டிச.*24*-ம் தேதி முதல் ஜன.*1*-ம் தேதி வரை, *9* நாட்கள் அரையாண்டு விடுமுறை.  

ஜன. *2*-ம் தேதி முதல், மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும். 

*- பள்ளிக் கல்வித்துறை*

ஆனால்  02,03,04 தேதிகளில்  எண்ணும் எழுத்தும் பயிற்சி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளதால்  தொடக்கப்பள்ளிகளுக்கு பள்ளி திறக்கும் தேதி தள்ளிப்போக வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது?  

Post a Comment

0 Comments