அடுத்து ஒரு குழு ஆய்வு!!! - 5 மாவட்டங்களில் அனைத்து ஒன்றியங்களிலும் 20 பள்ளிகளில் 8ம் வகுப்பறையில் அனைத்து பாடவேளைகளையும் உற்று நோக்கி ஆய்வு செய்கிறது SCERT.

தேனி, புதுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் கரூர் ஆகிய 5 மாவட்டங்களில் தெரிவு செய்யப்பட உள்ள பள்ளிகளில் வகுப்பறை செயல்பாடுகளை உற்றுநோக்குதல் சார்ந்து மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன  இயக்குநரின் செயல்முறைகள்!

Post a Comment

0 Comments