Department Exam - Online விண்ணப்பிக்க 30.04.2022 கடைசி நாள்.

            தமிழ்நாடு அரசுப்பணியில் இருப்பவர்கள் பதவிஉயர்வு பெறுவதற்கான வழிமுறைகளில் துறைத் தேர்வு எழுதி தேர்ச்சி பெறுவதும் ஒரு படிநிலை ஆகும். 

                        தமிழ்நாடு அரசின் திருத்தியமைக்கப்பட்ட அரசாணைப்படி                             கல்வித்துறையில் மாவட்டக் கல்வி அலுவலர் (DEO) , வட்டாரக் கல்வி                 அலுவலர் (BEO), மாவட்டகல்வி துணை ஆய்வாளர் (DI)  ஆகிய பதவி                         உயர்வு பெறுவதற்கு துறைத்தேர்வில் 4தாள் எழுதி தேர்ச்சி பெறுவது                         கட்டாயமாகும்.

                        தற்போது 06.06.2022 முதல் 14.06.2020 வரை நடைபெற உள்ள                                துறைத்தேற்விற்கான Online விண்ணப்பம் அளிக்க 30.04.2022 கடைசி                             நாளாகும். 


                மேலும் விபரங்களுக்கு

                             CLICK HERE ONLINE APPLICATION ,











Post a Comment

0 Comments